×

தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் சூளகிரியில் 4செ.மீ. மழை பதிவு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சூளகிரியில் 4செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, கரூர், சின்னார் அணை பகுதியில் தலா 3செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் சூளகிரியில் 4செ.மீ. மழை பதிவு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chulagiri ,CHENNAI ,Choolagiri ,Meteorological Department ,Choulagiri ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...