- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு நிலையம்
- சென்னை
- இந்தியாவின் பொருளாதாரக் கண்காணிப்பு நிலையம்
சென்னை: தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. ரியல் எஸ்டேட், கட்டுமானத் துறையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை 4.6 மில்லியனாக உயர்ந்துள்ளது. வேலைவாய்ப்பில் உற்பத்தியின் பங்கு 51.6%ல் இருந்து 56.7%-ஆக அதிகரித்துள்ளதாக பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது: இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தகவல் appeared first on Dinakaran.