×

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது: இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. ரியல் எஸ்டேட், கட்டுமானத் துறையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை 4.6 மில்லியனாக உயர்ந்துள்ளது. வேலைவாய்ப்பில் உற்பத்தியின் பங்கு 51.6%ல் இருந்து 56.7%-ஆக அதிகரித்துள்ளதாக பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது: இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Indian Economic Monitoring Centre ,Chennai ,India's Economic Monitoring Centre ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...