×

சென்னை பூந்தமல்லி அருகே 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் 20க்கும் மேற்பட்டோர் காயம்..!!

சென்னை: சென்னை பூந்தமல்லி அருகே 4 வாகனங்கள் அடுத்து மோதிக்கொண்டதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிறிய சரக்கு வாகனம் திடீரென பிரேக் போட்டதில் பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. 4 வாகன மோதலை தொடர்ந்து சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது.

The post சென்னை பூந்தமல்லி அருகே 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் 20க்கும் மேற்பட்டோர் காயம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Poondamalli ,Chennai ,Chennai Poonthamalli ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...