- காஞ்சி அத்திவர்தர் கோயில் வைகாசி பிரம்மோர்சவம்
- காஞ்சிபுரம்
- திருவிழா
- வைகாசி பிரம்மோர்சவம்
- வரதராஜ பெருமாள் திருக்கோவில்
- வைகாசி
- காஞ்சி ஆதிவரதர் கோயில் வைகாசி பிரம்மோர்சவம்
- வரதராஜ பெருமாள்
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தின் 3ம் நாள் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வைகாசி பிரம்மோற்சவத்தின் 3-வது நாள் உற்சவத்தில் தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி கோவில் வளாகத்தில் வீதியுலா வந்தார். இதில்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
The post காஞ்சி அத்திவரதர் கோயில் வைகாசி பிரம்மோற்சவம்.. :தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் வீதியுலா!! appeared first on Dinakaran.