×

ஆட்சியில் இல்லாத மாநிலங்களை ஆளுநர்கள் மூலமும், அவசர சட்டங்கள் மூலமும் ஆட்சி செய்ய நினைக்கிறது பாஜக: பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன்

சென்னை: ஆட்சியில் இல்லாத மாநிலங்களை ஆளுநர்கள் மூலமும் அவசர சட்டங்கள் மூலமும் ஆட்சி செய்ய நினைக்கிறது பாஜக என பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மன் பேசியுள்ளார். பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை உள்ளது எனவும் அவர் பேசியுள்ளார்.

The post ஆட்சியில் இல்லாத மாநிலங்களை ஆளுநர்கள் மூலமும், அவசர சட்டங்கள் மூலமும் ஆட்சி செய்ய நினைக்கிறது பாஜக: பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன் appeared first on Dinakaran.

Tags : PHAKWANT MAN ,Punjab ,Chief of ,Chennai ,Bajaka ,Chief Minister ,Bakwant Mann ,
× RELATED சென்னை – பஞ்சாப் அணிகளுக்கு இடையே...