
மதுரை: ஒன்றிய அரசும், நிதி அமைச்சகமும் உயர்நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவதில் தோல்வி அடைந்துள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பல்வேறு வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகளை ஒன்றிய அரசு பின்பற்றுவதில்லை ஆனால், தடை உத்தரவில் உடனடியாக மேல்முறையீட்டிற்கு வருகிறீர்கள் இது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
The post ஒன்றிய அரசும், நிதி அமைச்சகமும் உயர்நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவதில் தோல்வி: உயர்நீதிமன்றக்கிளை நீதிபதிகள் கண்டனம் appeared first on Dinakaran.