கேரளா: கண்ணூரில் ஆலப்புழா ரயில் தீப்பிடித்து எரிந்தது குறித்த தகவல்களை என்ஐஏ கேட்டுள்ளது. ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலுக்கு தீ வைக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தீ பற்றி எரிந்த ஒரு ரயில் பெட்டியின் கழிப்பறை ஜன்னல் உடைந்துள்ளதால் யாரேனும் தீ வைத்தாரா என விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
The post ஆலப்புழா ரயில் தீப்பிடித்து எரிந்தது குறித்த தகவல்களை கேட்டுள்ளது என்ஐஏ appeared first on Dinakaran.