×

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி ஆணையாளர் சஸ்பெண்ட்

ஈரோடு: கொசு மருந்து வாங்கியதில் முறைகேடு புகார் தொடர்பாக ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகராட்சி ஆணையாளர் செய்யது உசேன், சுகாதார ஆய்வாளர் செந்தில் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆணையாளர் செய்யது உசேன் பணி ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post புஞ்சை புளியம்பட்டி நகராட்சி ஆணையாளர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Municipal Commissioner Suspend ,Punjai Pliyambatti ,Erode ,Municipal Commissioner ,District ,Punjai Pliyampati ,Useen ,
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் யானை..!!