×

அரசு உத்தரவை மீறும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: அரசு உத்தரவை மீறி செயல்படும் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை பாயும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஜூன் 7ம் தேதிக்கு பதில் இன்று பள்ளிகளை திறந்து வகுப்புகள் நடத்துவதாக செய்தி வெளியான நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

The post அரசு உத்தரவை மீறும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஷ் appeared first on Dinakaran.

Tags : Minister ,Love Maheesh ,Chennai ,Anil Mahesh ,Love Magesh ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...