×

விருதுநகர் மாவட்டம்  சிவகாசி அருகே அனுப்பன்குளத்தில் பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கியதில் வெடிவிபத்து

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அனுப்பன்குளத்தில் பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கியதில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலையின் ஒருஅறை சேதம் அடைந்துள்ளது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்புத் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

 

The post விருதுநகர் மாவட்டம்  சிவகாசி அருகே அனுப்பன்குளத்தில் பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கியதில் வெடிவிபத்து appeared first on Dinakaran.

Tags : Sivakasi, Virudhunagar district ,Virudhunagar ,Virudhunagar District ,Sivakasi ,Dinakaran ,
× RELATED வேடசந்தூர் அருகே பட்டாசுகள் ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது