×

ஈபிஎஸ்-ஓபிஎஸ் விரைவில் ஒற்றுமையாகிவிடுவர்: மதுரையில் பாஜகவின் வி.பி.துரைசாமி பேட்டி

மதுரை: ஈபிஎஸ்-ஓபிஎஸ் விரைவில் ஒற்றுமையாகிவிடுவர் என பாஜகவின் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார். மதுரையில் பேட்டியளித்த வி.பி.துரைசாமி, பிற கட்சி விஷயங்களில் பாஜக தலையிடுவதில்லை; அதிமுகவுடன் கூட்டணியாக உள்ளோம் என தெரிவித்தார்.

The post ஈபிஎஸ்-ஓபிஎஸ் விரைவில் ஒற்றுமையாகிவிடுவர்: மதுரையில் பாஜகவின் வி.பி.துரைசாமி பேட்டி appeared first on Dinakaran.

Tags : EBS-OPS ,Madurrayil Bajaka ,Duraisamy ,Madurai ,Bajaka ,V ,Maduram GP ,EPS ,Madurayil ,Dinakaran ,
× RELATED திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு