×

நெருஞ்சிப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் முட்டியதில் 29 பேர் காயம்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நெருஞ்சிப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் முட்டியதில் 29 பேர் காயமடைந்தனர். நெருஞ்சிப்பட்டி ஜல்லிக்கட்டில் 552 காளைகள், 200 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

The post நெருஞ்சிப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் முட்டியதில் 29 பேர் காயம்..!! appeared first on Dinakaran.

Tags : jallikattu ,Pudukkotta ,Niruppatti Jallikatti competition ,Pudukkotta district ,Niruppatti Jallikattu ,
× RELATED ஜல்லிக்கட்டு வீரர் அடித்துக்கொலை