- அமைச்சர்
- துரைமுருகன்
- கர்நாடக
- துணை முதலமைச்சர்
- சிவகுமார்
- காவிரியாற்றங்கரையிளுள்ளதோர்
- சென்னை
- சிவமருகன்
- Thurimurugan
- சிவகுமார்
- கிளவுடா அணை
சென்னை: காவிரியில் மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் பேசியதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பதவி ஏற்றவுடன் வேறு பணிகளை செய்வார் என நினைத்தோம். டி.கே.சிவகுமாரின் பேச்சு அண்டை மாநிலங்களுடன் நட்புறவாக இருப்பதற்கான அறிகுறியாக தெரியவில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறினார். டெல்டாவில் தூர்வாரும் பணி முறையாக நடக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
The post காவிரியில் மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் பேசியதற்கு அமைச்சர் துரைமுருகன் எதிர்ப்பு..!! appeared first on Dinakaran.