×

மல்யுத்த வீரர்களுக்கு உச்சநீதிமன்றத்தின் மீது நம்பிக்கையில்லையா?: அண்ணாமலை கேள்வி

மதுரை: மல்யுத்த வீரர்களுக்கு உச்சநீதிமன்றத்தின் மீது நம்பிக்கையில்லையா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், விசாரணை நடந்து கொண்டிருக்கிறது, கைது செய்தால் தான் போராட்டத்தை நிறுத்துவோம் என்பது தவறு என்றார். ஜூலை 9ம் தேதி முதல் ராமேஸ்வரத்தில் இருந்து பாதயாத்திரை தொடங்கும் என அண்ணாமலை கூறினார்.

The post மல்யுத்த வீரர்களுக்கு உச்சநீதிமன்றத்தின் மீது நம்பிக்கையில்லையா?: அண்ணாமலை கேள்வி appeared first on Dinakaran.

Tags : Supreme ,Annamalai ,Madurai ,BJP ,president ,Supreme Court ,Dinakaran ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...