- செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகம்
- தரனா போராட்டம்
- செங்கல்பட்டு
- செங்கல்பட்டு அரசு மருத்துவமனை
- செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகம்
- தின மலர்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து பயிற்சி மருத்துவர்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். பெண் பயிற்சி மருத்துவருக்கு கல்லூரி பேராசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
The post செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து பயிற்சி மருத்துவர்கள் தர்ணா போராட்டம்..!! appeared first on Dinakaran.