×

“ஒளி மிகுந்த தமிழ்நாட்டை உருவாக்குவதே இலக்கு”: திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: ஒளி மிகுந்த தமிழ்நாட்டை உருவாக்குவதே இலக்கு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், 10 ஆண்டு கால இருளை ஒவ்வொரு பகுதியாக விரட்டிக் கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு. இன்னும் சில பகுதிகளில் ஒளிந்து கொண்டிருக்கும் இருட்டையும் விரட்டி ஒளி மிகுந்த தமிழ்நாட்டை உருவாக்குவதே இலக்கு என குறிப்பிட்டுள்ளார்.

The post “ஒளி மிகுந்த தமிழ்நாட்டை உருவாக்குவதே இலக்கு”: திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,M.K.Stal ,DMK ,Chennai ,M. K. Stalin ,
× RELATED தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்னை...