×

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் வேம்பூரில் 9செ.மீ. மழை பதிவு!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் வேம்பூரில் 9செ.மீ. மழை பெய்துள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமயிலூர்- 8 செ.மீ., கோத்தகிரி, பேச்சிப்பாறையில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது.

The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் வேம்பூரில் 9செ.மீ. மழை பதிவு! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Cuddalore district Vempur ,Chennai ,Cuddalore district Vembur ,Cuddalore District ,Vempur ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...