×

சென்னையில் POCL கெமிக்கல் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை!

சென்னை: நுங்கம்பாக்கத்தில் POCL கெமிக்கல் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை நடந்து வருகிறது. கெமிக்கல், மெட்டல் (PO E L) தயாரிப்பு நிறுவனத்தில் டெல்லி, சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

 

The post சென்னையில் POCL கெமிக்கல் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை! appeared first on Dinakaran.

Tags : POCL Chemical Institute ,Chennai ,Nungambakkam ,Dinakaran ,
× RELATED சென்னை நுங்கம்பாக்கத்தில் யூடியூபர்...