×

நாகை அருகே வீட்டின் பின்புறம் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த சகோதரர்கள் கைது..!!

நாகை: நாகை மாவட்டம் நரிமனம் அருகே வீட்டின் பின்புறம் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த சகோதரர்கள் ராகுல், பிரகாஷ் கைது செய்யப்பட்டனர். கஞ்சா செடி வளர்த்த சகோதரர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நாகை அருகே வீட்டின் பின்புறம் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த சகோதரர்கள் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Nagai ,Rahul ,Prakash ,Nagai District Narimana ,Dinakaran ,
× RELATED இளநீர் லோடுடன் லாரியை திருடி சென்ற நபர் கைது