×

கன்னியாகுமரி நெய்யூர் தபால் நிலைய லாக்கரை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க மர்ம நபர்கள் முயற்சி!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் தபால் நிலைய லாக்கரை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க மர்ம நபர்கள் முயற்சி செய்துள்ளனர். நல்வாய்ப்பாக லாக்கர் திறக்கப்படாததால் பல லட்சம் ரூபாய் ரொக்கம் தப்பியது. கொள்ளையர்களுக்கு போலீஸ் தேடி வருகின்றனர்.

The post கன்னியாகுமரி நெய்யூர் தபால் நிலைய லாக்கரை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க மர்ம நபர்கள் முயற்சி!! appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Neyur post ,KANNYAKUMARI ,Neyur ,post ,Kanyakumari district ,Kanyakumari Neyur Post ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி கடற்கரையோர மீனவ...