×

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்..!!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன. திரேஸ்புரம் கடற்கரை அருகே மினி லாரியில் கடத்திவந்த பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் சார்லஸ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

The post தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Sri Lanka ,Threspuram Beach ,Thuthukaludi ,
× RELATED நாகை – இலங்கை இடையே மே 19-ல் கப்பல் போக்குவரத்து தொடக்கம்