×

குறுவை சாகுபடியை முன்னிட்டு காவிரி படுகையில் தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்..!!

சென்னை: குறுவை சாகுபடியை முன்னிட்டு காவிரி படுகையில் தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகளுக்கு விதை, உரம் உள்ளிட்டவை தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

The post குறுவை சாகுபடியை முன்னிட்டு காவிரி படுகையில் தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்..!! appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Ramdas ,CHENNAI ,Bamaga ,Ramadas ,Dinakaran ,
× RELATED காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத்...