×

நாங்குநேரி அருகே நகை வியாபாரி மீது மிளகாய் பொடியை தூவி ரூ.1.5 கோடி வழிப்பறி!

நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நகை வியாபாரி மீது மிளகாய் பொடியை தூவி ரூ.1.5 கோடி வழிப்பறி செய்தனர். நகை வியாபாரியை காரில் பின்தொடர்ந்து வந்த முகமூடி கொள்ளையர்கள் மிளகாய் பொடியை தூவி ரூ.1.5 கோடி வழிப்பறி செய்துள்ளனர்.

 

The post நாங்குநேரி அருகே நகை வியாபாரி மீது மிளகாய் பொடியை தூவி ரூ.1.5 கோடி வழிப்பறி! appeared first on Dinakaran.

Tags : nanguneri ,Nanguneri, Naddy district ,Dinakaran ,
× RELATED தமிழக அரசு பேருந்துகளில் காவலர்கள்...