×

சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2வது நாளாக தடை விதிப்பு

தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சுருளிப்பட்டியில் அரிக்கொம்பன் யானை சுற்றித் திரிவதால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2வது நாளாக தடை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Curly ,Theni ,Pole ,
× RELATED தேனியில் தபால் ஓட்டுக்கான...