×

டெல்லியில் மல்யுத்த வீரர்களை காவல்துறையினர் கைது செய்ததற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம்!

டெல்லி: டெல்லியில் மல்யுத்த வீரர்களை காவல்துறையினர் கைது செய்ததற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். முடிசூட்டு விழா முடிந்ததும் மக்களின் குரல்களை நசுக்கும் பணி தொடங்கியுள்ளது என்று அவர் கூறியுள்ளார். வீரர் – வீராங்கனைகள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்படும் காட்சியை ட்விட்டரில் பதிவிட்டு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post டெல்லியில் மல்யுத்த வீரர்களை காவல்துறையினர் கைது செய்ததற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம்! appeared first on Dinakaran.

Tags : Congress ,Rahul Gandhi ,Delhi ,Dinakaran ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...