×

அரிகொம்பன் யானை அருகே செல்ல வேண்டாம் என்று தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா அறிவுறுத்தல்

தேனி; அரிகொம்பன் யானை அருகே செல்ல வேண்டாம் என்று தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா அறிவுறுத்தல் தெரிவித்துள்ளார். அரிகொம்பன் யானை செல்லும் பாதையில் எந்தவித இடையூறும் செய்ய வேண்டாம். புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.

The post அரிகொம்பன் யானை அருகே செல்ல வேண்டாம் என்று தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Teni District ,Ruler Shajivana ,Arikomban Elephant ,Theni District ,Ruler Shajiwana ,Ruler ,Shajiwana ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்டம்; வெறிநாய் கடித்து பெண்கள், சிறுவர்கள் உட்பட 15 பேர் காயம்!