×

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு ஜனாதிபதியை அழைக்கவேண்டும்: கமல்ஹாசன் வலியுறுத்தல்

சென்னை: புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு ஜனாதிபதியை அழைக்கவேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் குடியரசு தலைவர் ஏன் கலந்து கொள்ளக்கூடாது என்பதை நாட்டிற்கு விளக்க வேண்டும். குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் செயல்பாட்டுக்கு இன்றியமையாதவர். குடியரசுத் தலைவரை அழைக்காததால் தேசத்தின் பெருமிதம் அரசியல் ரீதியாக பிளவுபட்டுள்ளது என்று கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

The post புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு ஜனாதிபதியை அழைக்கவேண்டும்: கமல்ஹாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : President ,Kamal Haasan ,Chennai ,Parliament ,Dinakaran ,
× RELATED தேர்தல் பத்திரம் மூலம் அகில உலக ஊழல்...