×

நாளை திறக்கப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!!

டெல்லி: நாளை திறக்கப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள முக்கிய சாலைகள் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன. டெல்லியை இணைக்கும் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட அண்டை மாநில எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

The post நாளை திறக்கப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Strengthened police security ,Parliament ,Delhi ,New Parliament Building ,
× RELATED நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி போலீஸ் மனு