×

ராசிபுரம் அருகே ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் மதிவேந்தன்..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தும்பல்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் 150 மாடுபிடி வீரர்கள், 350 காளைகள் பங்கேற்றுள்ளன.

The post ராசிபுரம் அருகே ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் மதிவேந்தன்..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Mathewentan ,Jallikuttu ,Rasipuram ,Namakkal ,Mathewendan ,Jallikattu tournament ,Dumbumbatti ,Rasipuram, Namakkal district ,Artist Centenary Festival ,Mathevendhan ,Dinakaran ,
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி