×

சென்னை காசிமேட்டில் கடலில் மீன்பிடித்தபோது படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை காசிமேட்டில் கடலில் மீன்பிடித்தபோது படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் சுரேந்தர் உயிரிழந்தார். அதிகாலை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் படகில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த மீனவர் சுரேந்தரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

The post சென்னை காசிமேட்டில் கடலில் மீன்பிடித்தபோது படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Fisherman ,Kasimate, Chennai ,Chennai ,Surendar ,Chennai Casimate ,
× RELATED திருவனந்தபுரம் தொகுதியில் மீனவர்கள்...