×

சிபிஐயில் 4 எஸ்பிகளுக்கு பதவி உயர்வு

புதுடெல்லி: சிபிஐயின் டிஐஜியாக ராகுல் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சிபிஐ எஸ்பிக்களான அமன்ஜித் கவுர், நிர்மலா தேவி, அபினவ் காரே, அசோக்குமார் ஆகியோருக்கு டிஐஜிக்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. டிஜஜிக்கள் ராகவேந்திரா வட்சாவின் பதவி காலம் வரும் நவம்பர் 17 வரையும், ககன்தீப் கம்பீருக்கு நவ.24 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. எஸ்பியான தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ் அதிகாரி முரளி ரம்பாவின் பதவி காலம் அடுத்த ஆண்டு ஜூலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post சிபிஐயில் 4 எஸ்பிகளுக்கு பதவி உயர்வு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Rahul Sharma ,CBI ,Amanjit Kaur ,Nirmala Devi ,Abhinav Khare ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு