×

ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.12 கோடி நகைகளை கொள்ளையடித்த 7 பேர் கைது!: ஐ.ஜி.

கிருஷ்ணகிரி: ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூபாய் 12 கோடி நகைகளை கொள்ளையடித்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐ.ஜி. தெரிவித்துள்ளார். கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் என 4 போலீசார் ஒன்றாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்துள்ளோம். கொள்ளையடித்த 6 பேரும், நகைகளை கொண்டு செல்ல உதவிய கண்டெய்னர் லாரி ஓட்டுநரும் கைதானார்….

The post ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.12 கோடி நகைகளை கொள்ளையடித்த 7 பேர் கைது!: ஐ.ஜி. appeared first on Dinakaran.

Tags : Hosur Muthoot Finance Company ,IG ,Krishnagiri ,I.G. ,Dinakaran ,
× RELATED பர்கூர் அருகே இளம்பெண் மர்ம மரணம்: உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம்