சென்னை: உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் தமிழ் பெண் விருதுநகரைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி என்ற சாதனை படைத்தார். இவர் மலையேற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 லட்சமும், அமைச்சர் உதயநிதி ரூ.15 லட்சமும் நிதியுதவி அளித்திருந்தனர்.
The post உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் தமிழ் பெண் சாதனை! appeared first on Dinakaran.