×

மரக்காணம் விஷ சாராய வழக்கில் சிபிசிஐடி காவல் முடிந்து 6 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

சென்னை: மரக்காணம் விஷ சாராய வழக்கில் சிபிசிஐடி காவல் முடிந்து 6 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 1,200 லிட்டர் மெத்தனாலை புதுவை சாராய வியாபாரி வாங்கியது சிபிசிஐடி விசாரணையில் அம்பலமாகியுள்ளது. விஷ சாராயத்தால் இறப்பு ஏற்பட்ட உடனேயே 600 லிட்டர் மெத்தனாலை மீண்டும் அதே நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

The post மரக்காணம் விஷ சாராய வழக்கில் சிபிசிஐடி காவல் முடிந்து 6 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்! appeared first on Dinakaran.

Tags : CBCID ,CHENNAI ,Marakanam ,Dinakaran ,
× RELATED கோயில் திருவிழா பிரச்னையால் தேர்தல்...