×

கும்பகோணத்தில் உள்ள ஐவர்பாடி அகஸ்தீஸ்வரர் கோயில் குளத்தில் மீன் பண்ணை நடத்த உயர்நீதிமன்றம் தடை விதிப்பு

சென்னை: கும்பகோணத்தில் உள்ள ஐவர்பாடி அகஸ்தீஸ்வரர் கோயில் குளத்தில் மீன் பண்ணை நடத்த உயர்நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில் தொடர்பான விவகாரத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர் தலையிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. அகஸ்தீஸ்வரர் கோயில் குளத்தில் மீன் பண்ணை நடத்த தடை விதிக்கக் கோரி தண்டபாணி குருக்கள் வழக்கு தொடர்ந்துள்ளார்

The post கும்பகோணத்தில் உள்ள ஐவர்பாடி அகஸ்தீஸ்வரர் கோயில் குளத்தில் மீன் பண்ணை நடத்த உயர்நீதிமன்றம் தடை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : High Court ,Ivarbadi Agasteswarar temple pond ,Kumbakonam ,Chennai ,Ivarbadi Agasteswarar temple ,Ivarbadi Agastieswarar Temple Pond ,
× RELATED புதுச்சேரியில் கோயில் நிலத்தை...