×

விழுப்புரம் மாவட்டம் அரசூர் அருகே கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அரசூர் அருகே கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post விழுப்புரம் மாவட்டம் அரசூர் அருகே கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Viluppuram district Arasur ,Viluppuram ,Arasur ,Vilappuram district ,Vilappuram district Arasur ,
× RELATED விழுப்புரம் அருகே இரண்டு பேரை கொன்ற...