×

நடுவானில் திறந்த விமானத்தின் கதவு: 6 பேருக்கு மூச்சுத்திணறல்!

தென்கொரியா: தென்கொரியாவில் ஜெஜுடோ நகரத்தில் இருந்து 194 பயணிகளுடன் டேகோ என்ற இடத்திற்கு சென்ற ஏசியானா ஏர்லைன்ஸ் விமானத்தின் கதவு, திடீரென நடுவானில் திறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. 6 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அவசரகால கதவின் அருகே அமர்ந்திருந்த பயணி, கதவின் பிடியை தொட்டதால் இச்சம்பவம் நேர்ந்துள்ளதாக ஏர்லைன்ஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நடுவானில் திறந்த விமானத்தின் கதவு: 6 பேருக்கு மூச்சுத்திணறல்! appeared first on Dinakaran.

Tags : South Korea ,Asiana Airlines ,Tako ,Jejudo city ,
× RELATED வடகொரியா போருக்கு தயாராகி வருகிறது:...