- 60வது மலர் சிகப்பு
- கொடைக்கானல், திண்டிகுல் மாவட்டம்
- திண்டுக்கல்
- கொடைக்கானல்
- திண்டுக்கல் மாவட்டம்
- அமைச்சர்கள்
- I. பெரியசாமி
- சக்ரபாணி
- மு.R.K பன்னீர் செல்வம்
- ராமச்சந்திரன்
- மலர்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 60வது மலர் கண்காட்சி தொடங்கிவைக்கப்பட்டது. அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். இன்று தொடங்கிய மலர் கண்காட்சி நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது.
The post திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 60வது மலர் கண்காட்சி தொடங்கியது! appeared first on Dinakaran.