×

பள்ளி திறக்கும் நாளிலேயே மாணவர்களுக்கு வழங்க பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளது: லியோனி

சென்னை: பள்ளி திறக்கும் நாளிலேயே மாணவர்களுக்கு வழங்க பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளது என்று லியோனி கூறியுள்ளார். பள்ளி திறக்கும் நாளில் முதலமைச்சர் ஸ்டாலின் பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குகிறார் என்றும் லியோனி தெரிவித்துள்ளனர்.

The post பள்ளி திறக்கும் நாளிலேயே மாணவர்களுக்கு வழங்க பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளது: லியோனி appeared first on Dinakaran.

Tags : Leonie ,Chennai ,Leoni ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...