- முதல் அமைச்சர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமைச்சர்
- அனில் மஹீஷ் திருச்சி
- அனில் மஹீஷ்
- காதல் மகேஷ்
- தின மலர்
திருச்சி: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளை திறக்க 2 தேதிகள் கொடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். பள்ளிகள் திறப்பு தேதி குறித்த அறிவிப்பு மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்துள்ளார்.
The post தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி appeared first on Dinakaran.