×

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

திருச்சி: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளை திறக்க 2 தேதிகள் கொடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். பள்ளிகள் திறப்பு தேதி குறித்த அறிவிப்பு மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்துள்ளார்.

The post தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Tamil Nadu ,Minister ,Anil Maheesh Trichy ,Anil Maheesh ,Love Magesh ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்