×

பால் கொள்முதல் விலையை உயர்த்த ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓபிஎஸ்!

சென்னை: பால் கொள்முதல் விலையை உயர்த்த ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஆவின் நிறுவனத்தை அழிவுப்பாதையில் இருந்து மீட்க அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

The post பால் கொள்முதல் விலையை உயர்த்த ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓபிஎஸ்! appeared first on Dinakaran.

Tags : Ave ,Chennai ,OWN ,Bannerselvam ,Awin ,OPS ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...