×

புதிய நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவர் திறக்கவேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: புதிய நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவர் திறக்கவேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். நாட்டின் உயர் பதவியிலுள்ள ஜனாதிபதி திறப்பது தான் ஏற்புடையதாக இருக்கும் என்பது முதல்வரின் நிலைப்பாடு என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post புதிய நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவர் திறக்கவேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு: அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : dimugu ,rep leader ,minister ,segarbabu ,Timu ,Parliament ,President of the Republic ,Seagarabu ,
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...