×

திருப்பூண்டியில் அரசு மருத்துவரிடம் ஹிஜாப்பை கழற்ற சொல்லி ரகளையில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி மீது வழக்கு

நாகை: திருப்பூண்டியில் அரசு மருத்துவரிடம் ஹிஜாப்பை கழற்ற சொல்லி ரகளையில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் மருத்துவர் ஜன்னத் அளித்த புகாரின் பேரில் பாஜக நிர்வாகி புவனேஷ்ராம் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசியல் கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

The post திருப்பூண்டியில் அரசு மருத்துவரிடம் ஹிஜாப்பை கழற்ற சொல்லி ரகளையில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Bajaka ,Tiruppoondi ,Nagai ,
× RELATED குடிசை வீடுகளில் தீ – பாஜகவினர் மீது வழக்கு பதிவு