புதுடெல்லி: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை கருத்தில் கொண்டு அவருக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்குவதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் அனுமதி அளித்துள்ளது. இதனை தொடர்ந்து முதல்வர் பகவந்துக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு வழங்கும். இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு சென்றாலும் அவர் இசட் பிளஸ் பாதுகாப்பை பெறுவார்.
The post பஞ்சாப் முதல்வருக்கு இசட்-பிளஸ் பாதுகாப்பு appeared first on Dinakaran.