×

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்தவருக்கு ஐகோர்ட் கிளை நிபந்தனை ஜாமின்..!!

மதுரை: வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக ரூ.8 லட்சம் மோசடி செய்தவருக்கு ஐகோர்ட் கிளை நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. சேதுராமன் என்பவர் ரூ.2,70,000 தஞ்சை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

The post வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்தவருக்கு ஐகோர்ட் கிளை நிபந்தனை ஜாமின்..!! appeared first on Dinakaran.

Tags : iCort branch ,jamin ,Madurai ,Sethuraman ,iCort ,Dinakaran ,
× RELATED ஜாமின் கோரி எச்.டி. ரேவண்ணா மீண்டும்...