×

இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.5,000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது..!!

திருவள்ளூர்: செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.5,000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் விஏஒ ஜாஹிர் உசேனை கைது செய்தனர்.

The post இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.5,000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது..!! appeared first on Dinakaran.

Tags : VAO ,Tiruvallur ,Padiyanallur ,Senkunram ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது..!!