×

என்.ஐ.ஏ. விளக்கத்தை கேட்காமல் முகமது அப்பாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு..!!

சென்னை: என்.ஐ.ஏ. விளக்கத்தை கேட்காமல் மதுரை வழக்கறிஞர் முகமது அப்பாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்தால் தீவிரமாக கருதப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

The post என்.ஐ.ஏ. விளக்கத்தை கேட்காமல் முகமது அப்பாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : N.N. GI PA ,Mohammad Abbas ,N. GI PA ,Madurai ,Dinakaran ,
× RELATED இடமாற்றத்தை ஒருபோதும் ஏற்க மாட்டோம்:...