×

சிதம்பரத்தில் 2 குழந்தைகள் திருமணம் தொடர்பான வழக்கு: சாட்சிகளுக்கு மிரட்டல்..!!

சிதம்பரம்: சிதம்பரம் தீட்சிதர்கள் குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் திருமணம் தொடர்பான வழக்கின் சாட்சிகளுக்கு மறைமுக மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்துள்ளது. குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை நடத்தப்பட்டதாக ஆளுநர் புகார் கூறியிருந்தார். ஆளுநரின் புகாரின் பேரில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பு நிர்வாகிகள் நேற்று சிதம்பரம் மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

The post சிதம்பரத்தில் 2 குழந்தைகள் திருமணம் தொடர்பான வழக்கு: சாட்சிகளுக்கு மிரட்டல்..!! appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Dikshitras ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேற்கொள்ள...