விழுப்புரம்: விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் பட்டியல் இனத்தவர்களை அனுமதிக்க வேண்டும். பட்டியலின மக்கள் வழிபட அனுமதி மறுக்கப்படும் விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என மார்க்சிஸ்ட் தெரிவித்துள்ளது.
The post விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் பட்டியல் இனத்தவர்களை அனுமதிக்க மனு..!! appeared first on Dinakaran.