×

செங்கல்பட்டு விஷச்சாராய வழக்கில் விசாரணை தொடக்கம்..!!

செங்கல்பட்டு: விஷச்சாராயம் அருந்தி 8 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஏடிஎஸ்பி மகேஸ்வரி செங்கல்பட்டில் விசாரணையை தொடங்கினார். விஷச்சாராய வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நேற்று கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

The post செங்கல்பட்டு விஷச்சாராய வழக்கில் விசாரணை தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,ADSP ,Maheshwari ,CBCID ,Dinakaran ,
× RELATED நோட்டீஸ், சுவரொட்டிகள், துண்டு...